செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை!

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

தென்னிலங்கையில் ஒரே நாளில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாத்தறை – திக்குவெல்லை பிரதேசத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More