Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதித்துறை மீது கை வைக்காதே! – உயர்நீதிமன்றம் முன்பாகப் போராட்டம்

நீதித்துறை மீது கை வைக்காதே! – உயர்நீதிமன்றம் முன்பாகப் போராட்டம்

0 minutes read
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் கௌரவத்தையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து கொழும்பு உயர்நீதிமன்றம் முன்பாக இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9.30 மணியளவில் உயர்நீதிமன்றம் முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் “நீதித்துறை மீது கை வைக்காதே” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும், ஜனாதிபதி சட்டத்தரணிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More