செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊடகவியலாளரின் தந்தை காலமானார்!

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்!

0 minutes read

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஊடகவியலாளர் ந.ஜெயகாந்தனின் தந்தையார் சின்னையா நல்லுசாமி (வயது 77) நேற்று புதன்கிழமை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 144/18, கொழும்பு வீதி, யட்டியாந்தோட்டை (கொமாடுவ) இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியையின் பின்னர் கொமாடுவ மயானத்துக்குத் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்னார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More