செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்தார்

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியில்இணைந்தார்

0 minutes read

விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால்லூவ்கே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடமிருந்து அவர் கட்சிஉறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளபாதுகாப்பு தரப்பை சேர்ந்த மூன்றாவது சிரேஸ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More