செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை 73 மாணவர்கள் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை 73 மாணவர்கள் பாதிப்பு

0 minutes read

பசறை தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு ஒத்திகையின்போது  குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 73 பாடசாலை மாணவர்கள்  பசறை வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுமதிக்கப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களில் 18  பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எஞ்சிய மாணவர்கள் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பசறை தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More