Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

0 minutes read

பதுளை, மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு  கிடைத்த  தகவலின்   அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார் .

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெடிகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

மேலதிக  விசாரணைகளை மடுல்சீமை  பொலிஸார் மேற்கொண்டு வருகிளன்றனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More