15
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் அதிபராக கடமையாற்றி கடந்த 15.0.52024உடன் ஓய்வு பெற்றுள்ள திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் அவர்களுக்கான மணிவிழா நேற்றைய தினம் கல்லூரியில் இடம்பெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.