செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீரற்ற காலநிலையால் 6 பேர் பரிதாப மரணம்!

சீரற்ற காலநிலையால் 6 பேர் பரிதாப மரணம்!

0 minutes read
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More