செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்?

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்?

0 minutes read

காபூல்: காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரியான வழிகாட்டுதலின்றி அமெரிக்கர்கள் காபூல் விமானநிலையம் செல்ல வேண்டாம் என அதிபர் பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

காபூல் விமான நிலையம் அருகே பயங்கரவாத தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More