தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை,வீரம், புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை …
February 20, 2020
-
-
செய்திகள்
50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதொழில் வாய்ப்பற்ற 50,000 பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டத்தை பெற்றவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் …
-
செய்திகள்
எழுவர் விடுதலை வழக்கு : தமிழக அரசின் தீர்மானம் வெறும் ‘ஜீரோ’தான் – மத்திய அரசு தடாலடி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து நாங்கள் ஒப்புக்கொள்ளும் வரை மாநில அரசின் தீர்மானம் பூஜ்யம்தான் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் …
-
சினிமா
‘நைஜீரியா வடிவேலு’ : இந்த தம்பியை தெரியாதவங்க யாராவது இருக்கீங்களா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமொழி கடந்து, இனம் கடந்து உலக மக்களையெல்லாம் புன்னகைக்க வைக்கும் ஒசிட்டாவின் பிறந்தநாள் இன்று. அசட்டுத்தனம் கொண்டவனாக, அடக்கமாட்டாமல் சிரிப்பவனாக, முறைப்பவனாக கறுப்பின சிறுவனின் புகைப்படங்கள் மீம்களாக, வீடியோக்களாக சமூகவலைதளங்களில் …
-
வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு செல்லும் முயற்சியில் 138 ரோஹிங்கியாக்களுடன் விபத்திற்கு உள்ளான படகு சம்பவம் தொடர்பாக, 9 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதே சமயம், ஏஜெண்ட்களாக செயல்பட்டதாக 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேசத்தின் துணைக் காவல் தளபதி …
-
வாகனங்களிலும் டெக்டர்களிலும் பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றி வந்ததை நாங்கள் பார்த்தோம் என இராணுவத்தினரிடம் தனது கணவரை கையளித்த நந்தினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த …
-
யாழில் வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உ டைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் …
-
இலங்கைசெய்திகள்
கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த அவலம்.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகல்விச் சுற்றுலா சென்ற மாணவர்கள் நான்கு பேர் மதவாச்சி, கோமரன்கடவெல பிரதேச வாவியில் மூழ்கிய உயிரிழந்துள்ளனர்.பதுளை ஹாலி -எல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த …
-
தமிழ்நாடு – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகாக தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி …
-
இலங்கைசெய்திகள்
கல்மடுநகர் வட்டாரத்திற்கு பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட கல்மடுநகர் வட்டாரத்திற்கு 2018.05.01 தொடக்கம் 2019.05.01 வரை பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் கரைச்சி பிரதேச சபையின் நிதிமூலமும் கரைச்சி …