இலங்கையில் கொரோனாத் தொற்று உடையவர்கள் மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 102 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதில் ஏழு பேர் குணமாகி வீடு திரும்பினர். அதனால் தற்போது …
March 26, 2020
-
-
செய்திகள்
மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என …
-
இலங்கைஐரோப்பாசெய்திகள்
இலங்கை பிரஜைகள் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு…….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர். சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 …
-
ஆசியாசெய்திகள்
அனைத்தும்சுற்றுலாத்தலங்களையும் மீண்டும் திறக்கும் சீனா!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும், மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிங்காயோ பண்டைய நகரம், புத்தர்களின் புனித தலமாக கருதப்படும் வுடாய் …
-
இலங்கைசெய்திகள்
ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் போது மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்-கரைச்சி பிரதேச சபை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் வேளைகளில் எவ்வாறு மக்கள் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் அவர்கள் இன்று விளக்கமளித்துள்ளார். உலகம் பூராகவும் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கோரோனா நோய் காரணமாக …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்கள் சொல்லொணாத் துயரங்களை …
-
செய்திகள்
மிருசுவில் படுகொலை குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு பொதுமன்னிப்பு அளித்தார் கோட்டாபய
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியான இனம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக அரசின் ஊடகமான ஐ.ரி.என் தெரிவித்துள்ளது. கடந்த …
-
செய்திகள்
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் | வடமாகாண ஆளுநர்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய …
-
செய்திகள்
கொரோனாவிலிருந்து எழுவரை காப்பாற்றி சாதனை செய்த இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்களில் மேலும் நால்வர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை சற்றுமுன்னர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ஐ டி எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் கொரோனாவிலிருந்து …
-
செய்திகள்
கொரோனா சந்தேகம்: யாழ். தாவடி சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா …