கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை …
March 28, 2020
-
-
இலங்கைசெய்திகள்
கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள்அனைத்தும் வீணாகி போனது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த காரணத்தினால், இதுவரை மேற்கொண்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் வீணாக …
-
அமெரிக்காசெய்திகள்
கொரோனாவை எதிர்த்து போராட 64 நாடுகளுக்குஅமெரிக்கா நிதியுதவி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இலங்கைக்கு $1.3 Million ( சுமார் 25 கோடி ரூபா ) உட்பட, 64 நாடுகளுக்கு $174 Million …
-
ஆசியாசெய்திகள்
உலகின் முதல் கொரோனா நோயாளி யார் என அடையாளம் தெரிந்தது!
by கனிமொழிby கனிமொழி 3 minutes readசீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வெய்குவாய்ஜியான் ( Wei Guixian ) என்ற …
-
இலண்டன்ஐரோப்பாசெய்திகள்
பேர்மிங்ஹாம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றும் UK!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐரோப்பிய நாடுகளில் ஒன்றான UKயில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதாக UK அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், மற்ற நாடுகளில் பெரும் …
-
செய்திகள்
ஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம்! எச்சரிக்கை விடுக்கிறார் மருத்துவ நிபுணர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஊரடங்குச்சட்டம் ஒரு மாதாதத்துக்கும் நீடிக்கப்படகூடிய நிலைமை உள்ளதாககொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் ஐ டி எச் வைத்தியசாலை பணிப்பாளர் …
-
செய்திகள்
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மொத்தமாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. …
-
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ் நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே …
-
கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படும் நிலையில், சுமார் 2½ மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் விரைவான சோதனை முறையை …
-
செய்திகள்
கொரோனாவுக்கான பரிசோதனையை இலவசமாக அகதிகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள், மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என மலேசிய அரசுக்கு மலேசிய வழக்கறிஞர் …