உலகத் தரம் வாய்ந்த சுவிட்ஸ்ர்லாந்த்தின் மருந்து நிறுவனமான ரோச் ( Roche ) கொரோனா வைரஸூக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்து விட்டதாக வட்ஸ் அப்பில் உலா வரும் செய்தியின் உண்மைத் …
March 28, 2020
-
-
செய்திகள்
கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றா? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது வீட்டின் முன் …
-
செய்திகள்
பொருட்களை வாங்க வரிசையில் நின்ற நபர் திடீரென மயங்கி விழுந்து மரணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாத்தறை – தெனியாய, கொட்டப்பொல பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்க வந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது 09.35 …
-
கனடா
UKயை வீட்டிலிலிருந்து வழி நடத்துவேன் என UK பிரதமர் தெரிவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readUK பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று UK பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. உலக நாடொன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது இதுவே முதல் …
-
செய்திகள்
ஆஸ்திரேலிய முகாமில் கொரோனா தொற்றா? பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அகதிகள்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes read“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய …
-
செய்திகள்
பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசிங்கப்பூரில் பொது இடங்களில்ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம் அல்லது 6 மாதம் …
-
செய்திகள்
மதுபானம் குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்? இப்படி செய்த 300 பேருக்கு நடந்தது என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமது அருந்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என பரவியை வதந்தியை நம்பி குடித்தவர்களில் 300பேர் ஈரானில் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் …
-
யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தை அரசாங்கம் இதுவரை அபாய வலயமாக அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பிரதானி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். வடமாகாணம் அபாய வலயமாக …
-
இருண்ட வானையும் அன்னாந்து ரசிக்க வைக்க அவளால் மட்டுமே சாத்தியம்!! நன்றி : tamilsms.blog