புத்தளம் – சிலாபத்தில் நேற்று (29) தனிமைப்படுத்தப்பட்ட 4 மாத குழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதார …
March 30, 2020
-
-
செய்திகள்
க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு எப்போது வெளியாகும்? உயர்தரப் பரீட்சை எப்போது?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியாகவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று (30) தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்துக்கான கல்விப் …
-
செய்திகள்
மகிழ்ச்சி செய்தி: கொரோனாவின் காலம் முடியப்போகின்றது; பிரபல விஞ்ஞானி ஆரூடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt இதை தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றினால் …
-
ஆசியாசெய்திகள்
ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்….
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள 44வயது அகதியான இசா ஆண்ட்ரூவஸ்க்கு கொரோனாவுக்கான சமூக விலகலை பின்பற்றுவது என்பது சாத்தியமற்றதாக இருக்கின்றது. ஜோர்டானிய அகதியான இவர், சிட்னியில் உள்ள வில்லாவுட் தடுப்பு …
-
செய்திகள்
தற்போதைய செய்தி! ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் எண்ணிக்கை அதிகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இதுவரை 120 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், …
-
இலங்கைசெய்திகள்
யாழ் வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பளை பொலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவுலுக்கமைய குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பளைபொலிசார் குறிப்பிட்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்க …
-
ஆய்வுக் கட்டுரை
இந்த வைரஸ்களுக்கு தமிழர்கள் மருந்து கண்டு பிடிக்க வேண்டும்: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇது தொடு திரை உலகம். ஆனால் இப்பொழுது தொடுகையே பாவம் என்றாகிவிட்டது. ஒருவர் மற்றவரை தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும் என்ற நிலை. இதனால் மனிதர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து விலகி …
-
ஐரோப்பாசெய்திகள்
கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்திரேலியாவில் ஒன்றுகூட தடை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில், பொது இடங்களில் 2 பேருக்கு மேல் ஒன்று கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட …
-
செய்திகள்
இராணுவத்தினர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? தமிழ் சிவில் சமூகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம் …
-
ஆசியாசெய்திகள்
மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டஇந்தோனேசிய தொழிலாளர்கள்…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலேசியாவில் குடிவரவு விதிமீறல்களுக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த 81 இந்தோனேசிய தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவின் Batam மற்றும் Sribintan Pura துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளர் பிட்டர் மடகெனா கூறியுள்ளார். இந்த 81 தொழிலாளர்களில் 46 பேர் ஆண்கள், 33 …