Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ் வடமராட்சி கிழக்கில் 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

1 minutes read
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பளை  பொலீசாருக்கு கிடைத்த இரகசியத் தகவுலுக்கமைய குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பளைபொலிசார் குறிப்பிட்டனர்.
 இது குறித்து மேலும் தெரியவருவதாவது
வடமராட்சி கிழக்க வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து  கஞ்சா கொண்டு வருவதாக பளை   பொலீசாருக்கு கிடைத்த இரகசியத்  தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலீசார் படகில் இருந்து கஞ்சா இறக்கும் போது படகில்   114 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும்  பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் படகு மற்றும் படகின் இஞ்சின் என்பன கைப்பற்றப்பட்டு பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 இது தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More