உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய்? ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால் மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ? பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே மாமணியாய்ப் …
April 2, 2020
-
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த உணவ உரிமையாளர்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பலசரக்கு வியாபார நிலையங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தது இதன்போது அப்பகுதிக்கு …
-
ஆசியாசெய்திகள்
மலேசியாவில் நீங்காத கொரோனா அச்சம்: அகதிகளின் நிலை என்ன?
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அகதிகள் பல பிரச்னைகளை சந்தித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கட்டுப்பாட்டினால் அகதிகள் வேலைகளை இழக்கக்கூடிய ஆபத்திலும் வீட்டு …
-
இலங்கைசெய்திகள்
PCR பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு, இன்று (01) சுகாதார அமைச்சில் கையளிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த …
-
இனி கவனம் மகளே! இதன் பிறகுதான் நீ நெருப்பின் வழி பயணிக்க வேண்டும்! பிரபஞ்சத்தின் இறுதி தொட்டியில் கனத்தழும் கடைசிக்குரல் கூட பெண்ணதான் இருக்கிறாள்! நீருக்குள் நிலையெடுக்கும் வேரைப்போல் உன்னை …