மாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் …
April 15, 2020
-
-
இலக்கியச் சாரல்செய்திகள்
எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணைவேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற …
-
செய்திகள்
யாழில் ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்த வட மாகாண சுகாதாரப் பிரிவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய …
-
செய்திகள்
ஊரடங்கு சட்டம் தளர்த்தல் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டமானது கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாள் மாலை 4 …
-
செய்திகள்
கொரோனா தொற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் பலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் …
-
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது …
-
ஐரோப்பாசெய்திகள்
15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான நாடு பிரான்ஸ்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes read15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியான 4வது நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளதுஉலக அளவில் கொரோனா பாதிப்பால் முதலிடத்தில் அமெரிக்காவும், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 2 மற்றும் 3ம் இடத்திலும் …
-
செய்திகள்
போதகருடன் தொடர்புடைய எண்மருக்கு கொரோனா! வடக்கில் ஒரேநாளில் அதிர்ச்சி!!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read👉 அரியாலை, ஆனைக்கோட்டை, வவுனியாவைச் சேர்ந்தோருக்குத் தொற்று 👉 ஒரே குடும்பத்தில் 6 பேருக்கும் தொற்று 👉 9 மற்றும் 11 வயது சிறுவர்களும் உள்ளடக்கம் 👉 வடக்கில் இதுவரை 15 பேருக்கு தொற்று அரியாலை …
-
செய்திகள்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸ்க்கு ஏற்ற மருந்தல்ல!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினால் பயனில்லை என ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு …
-
நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.