உலகின் தூங்காநகரம் என்றழைக்கப்படும் நியூயோர்க் நகரில், கடந்த 115 ஆண்டுகளாக, 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் சுரங்கப்பாதை ரயில்கள், முதல் முறையாக, தங்கள் பின்னிரவு சேவைகளை நிறுத்தியுள்ளன. தினமும், 90 …
May 7, 2020
-
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் உதவி.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு இன்று (07/05/2020) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, …
-
செய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 800ஐ கடந்தது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரையான …
-
கொரோனா பாதிப்பால் பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. அத்துடன் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கை தளர்த்தியுள்ளன. இந்நிலையில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக …
-
ஏர்பிஎன்பி என்ற நிறுவனம் சுற்றுலா செல்பவர்களுக்காக விடுதிகளில் அறைகள் பதிவு செய்து கொடுப்பது, வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொடுப்பது ஆகிய தொழிலை உலகின் பல்வேறு நாடுகளில் செய்து வருகிறது. இந்நிலையில் …
-
செய்திகள்
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ரிஎன்ஏ ஒத்துழைப்பு; விமல் பாராட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், …
-
செய்திகள்
நோய் அபாயம் அற்றுப்போனால் 11ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும்: பந்துல
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமும்மணிகள் ஆசியோடு நோய் அபாயம் அற்றுப்போனால், எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படும் என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் …
-
வாசனை இழப்பு மற்றும் நாவின் சுவை இழப்பு கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம் இதனையே அம்னோசியா என்றழைக்கின்றோம். எனவே அத்தகையோர் தொடக்கத்திலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு இங்கிலாந்து அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். …
-
செய்திகள்
விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட மனிதாபிமானம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுனாமியால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்த போது விடுதலைப் புலிகளில் எவ்வித தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்நிலையில, கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு …
-
செய்திகள்
மே 11இல் ஊரடங்கு தளர்த்தும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பிலும், தளர்வு தொடர்பிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாதது:- ”புதன்கிழமை 8 …