உடலின்பல்வேறுசெயல்பாடுகளுக்குமிகவும்முக்கியமானஒருஉறுப்புதான்கல்லீரல். கல்லீரல்தான்உடலில்உள்ளநச்சுக்களைபிரித்துஉடலில்இருந்து வெளியேற்றும். கல்லீரலானது சரியாக செயல்படாமல், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறாமல் இருந்தால், பின் அதனால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், கல்லீரலில் …
May 28, 2020
-
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன. அந்த வகையில் தற்போது துபாயில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதாகவும் அங்குள்ள திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட …
-
செய்திகள்
கொழும்பில் இனம்கண்ட கொரோனா நோயாளி குறித்து அச்சம் தேவையில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள கபீர் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் …
-
செய்திகள்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் (27) பதிவானது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் …
-
செய்திகள்
விசேட செய்தி: இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் முறை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. …
-
செய்திகள்
பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் …
-
தமிழகத்தில் நேற்று புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்று காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆகவும் …
-
செய்திகள்
ஒரே நாளில் 150 பேருக்கு தொற்று – இலங்கையில் தாண்டவமாடும் கொரோனா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1469 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 150 …
-
ஐந்து நிமிட மழையில் நான் பயணிக்கும் இரயில் நனையவில்லை பூமியின் மேற்பகுதி நனையவில்லை ஜன்னலுக்கு வெளியே கை நீட்டும் குழந்தையின் கை விரல்களும் நனையவில்லை என் மனசு மட்டும் முழுதாய் …
-
கவிதையில் அடக்கமுடியா கவிதை நீ நிறங்களில் நிறையா நிறம் உனது குணங்களில் நீ மட்டும் வேறுபட்டவள் சிறுகுறை சொல்ல தெரியாத சிறுமியே வயதானாலும் நட்பில் நாம் பால்யத்திலே வாழ்கிறோம் காமமில்லா …