உங்கள் சுவையை தூண்டும் காய்கறி பிரியாணி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான காய்கறி பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை நெய் …
September 8, 2020
-
-
எத்தனைமணித்தியாலங்கள்காத்திருந்து விட்டேன்ஒவ்வொரு மணிநேரமும்வருடங்கள் தரும்வலியினைதந்துவிட்டனம்ம்நீ கண்டுகொள்ளவேயில்லை. காலை தேநீர்வேளையில்நீ அனுப்பும்இதய சின்னமும்முத்த ஸ்மைலியும்இன்று காணவேயில்லை. என் தொலைப்பேசிசிணுங்கவே இல்லைநானும் தான் உன் கொஞ்சல் இன்றிகோபத்தில்என்னை போல்உன் தொலைப்பேசியும். போஇன்றுஉன்னுடன்பேசப்போவதாய் இல்லைநான்உன் …
-
இந்தியாசெய்திகள்
எல்லைப் பதற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இது குறித்து ஆராய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் கூடவுள்ளது. குறித்த கூட்டம் இன்று …
-
இந்தியாசெய்திகள்
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை மத்திய அரசு அழித்து வருகிறது
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அழித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய எரிபொருள் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதித்ததன் மூலம் சபாநாயகர் அரசியலமைப்பை மீறவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ …
-
உலகம்செய்திகள்
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரேசிலில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு …
-
இந்தியாசெய்திகள்
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் – பிரதமர் மோடி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் …
-
தமிழகத்தில் புதிதாக 5,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 74 ஆயிரத்து …
-
இலங்கைசெய்திகள்
மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா தொற்றுக்கு உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 08 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் …