கனடாவில் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது. செப்டம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கோன் பல்லவநம்பி தனது …
September 19, 2020
-
-
நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) …
-
நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ …
-
உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு துரோகம் இழைத்த வடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவடக்கு மாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் North premier League (NPL) எனப் பெயரிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தப்பட்டு வருகிறது.குறித்த …
-
அமெரிக்காசெய்திகள்
டொமினிக் ராபின் மெய்க்காப்பாளர் கடமைகளில் இருந்து நீக்கம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவெளியுறவு செயலாளர் டொமினிக் ராபின் மெய்க்காப்பாளர், ஹீத்ரோவில் விமானத்தில் தனது துப்பாக்கியை விட்டுச் சென்றதாகக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யுனைடெட் எயார்லைன்ஸ் விமானம் வெள்ளிக்கிழமை லண்டனில் தரையிறங்கிய பின்னர், விமானத்தில் …
-
உலகம்செய்திகள்
நேபாளத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநேபாளத்தில் 7 ஆண்டுகள் இடைநீக்கத்திற்குப் பிறகு பயணிகள் உள்ளூர் ரயில் சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேபாளத்தில் ஜனக்பூர்-ஜெயாநகர் இடையே முன்பு குறுகிய ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவை வழங்கப்பட்டு …
-
இலங்கைசெய்திகள்
மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதிக மழையுடனான வானிலையால் மரக்கறி விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதிக மழையினால் நுகர்வோர், மரக்கறி கொள்வனவில் ஈடுபடும் வீதம் குறைவடைந்துள்ளதாக …
-
இந்தியாசெய்திகள்
நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கைதான்- தி.மு.க.வின் கேள்விக்கு மத்திய அரசு திட்டவட்ட பதில்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மக்களவையில் மத்திய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மக்களவையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி …
-
இலங்கைசெய்திகள்
அடிப்படை உரிமையை வலியுறுத்திய தமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதியாகி திலீபனின் நினைகூரலை நடத்தும் அடிப்படை உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) …