இளமைஇன்றைய காலத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். இப்படி காட்சியளிப்பதற்கு சரும பராமரிப்புகளும், உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. அதிலும் தற்போது பெரும்பாலானோர் …
July 14, 2022
-
-
மகளிர்
முட்டை மற்றும் வாழைப்பழத்தில் முடி வேகமாக வளர்ச்சி அடையும்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஇப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது.இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.மேலும் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
எட்வேர்ட் மரியதாஸ் என்ற பேராசனுக்கு ஒரு கவிதை | நீலவேணி தேவேந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஎதிர்வரும் ஜூலை 16ம் திகதி இலண்டனில் நடைபெற உள்ள கிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடலில் மண்ணின் மைந்தன் விருதைப்பெற இருக்கின்றார் கல்வியாளர் எட்வெர்ட் மரியதாஸ் ஆசிரியர். அதனைச் சிறப்பிக்கும் முகமாக …
-
உலகம்செய்திகள்
போக்குவரத்து அபராதக் கட்டணங்களை செலுத்த துபாயில் புதிய முறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபோக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இலகு தவனைக் கொடுப்பனவு முறையில் செலுத்துவதற்கான திட்டத்தை துபாய் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். வட்டியில்லா இலகு தவணை முறையில் அபராதங்களைச் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
இலங்கைசெய்திகள்
மகிந்த கோட்ட உறவில் விரிசல் | தப்பியோடும் எண்ணம் மகிந்தவிற்கு இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் ராஜபக்ச வம்சாவளியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்த நபருக்கு இலங்கையிலிருந்து தப்பியோடும் நோக்கம் எதுவுமில்லை என முன்னைய அதிகாரமிக்க நபரின் பிரதான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச …
-
இந்தியாசெய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 2 நாட்கள் …
-
இலங்கைசெய்திகள்
ஜித்தா நகரை நோக்கி பயணிப்படும் கோட்டாபய | சர்வதேச ஊடகங்கள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றதாக CNN செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவுகளில் இருந்து சிங்கப்பூர் ஊடாக சவுதி அரேபியாவின் …
-
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வௌி மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு பயணிக்கும் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் …
-
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்கருகில் இடம்பெற்ற அமைதியின்மையை கருத்தில் கொண்டு …
-
மட்டக்களப்பு,ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் செவ்வாய்கிழமை (12) இரவு காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். ஆயித்தியமலை வடக்கில் வசித்த, போரதீவைச் சேர்ந்த(54வயது) முண்டாப்போடி விஜயராசா என்பவரே …