பல சர்ச்சைக்கு உரிமையாளராக காணப்படும் இன்றைய உலகின் முதல் பணக்காரராக காணப்படும். எலன் மாஸ்க் நேற்றைய தினம் ஒரு புதிய பதிவை உலாவ விட்டுள்ளார் அது என்னவென்றால் ” அமெரிக்க …
November 7, 2022
-
-
மழைக்காலங்களில் நாம் வெளியில் திரியும் போது எண்கள் கால்களில் நீர்ச்சிரங்குகள் ஏற்பட்ட வாய்ப்புண்டு அந்த புண்ணால் பலர் இரவுகளில் அவதிபடுவதுண்டு வேதனை தாங்க முடியயாமல் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு தீர்வு இருக்கிறது …
-
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர் பணி கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
கிளிநொச்சியில் மாபெரும் நாடகவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடகப் பிரியர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாபெரும் நாடகவிழா கிளிநொச்சியில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
நாளை வடக்கு – கிழக்கில் தீர்வு கோரி மக்கள் பிரகடனம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readஇலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் நாளை (08) காலை 10.30 மணிக்கு …
-
இலங்கைசெய்திகள்
சம்பந்தனைப் போல் சிறந்த தலைவரில்லை! – நீதி அமைச்சர் புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாட்டில் ஏற்பட்ட அரசியல் – பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணக்கூடிய சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பது போல் தமிழ் மக்களுக்கும் சிறந்த ஒரு தலைவராகத் தமிழ்த் தேசியக் …
-
இது இளமையாக இருக்கச் செய்வதோடு, மூளையின் செயலாற்றலை திடப்படுத்துகிறது. தினமும் அல்லது வாரந்தவறாமல் நெல்லிக்காய் சாற்றினை உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும், கண்பார்வை தெளிவாகும். பல வகையான நோய்களைக் கட்டுப்படுத்தும் நெல்லிக்காயை …
-
இலங்கைசெய்திகள்
மலையகத் தமிழர்கள் இன்னுமொரு தேசிய இனம்! – சத்திவேல் அறிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“மலையகத் தமிழர்கள் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என ஜனாதிபதி எதிர்வரும் சுதந்திர தினத்தில் அறிவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க மலையகக் கட்சிகள் கூட்டு முயற்சி எடுக்க …