யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. நல்லூரில் அமைந்துள்ள …
December 23, 2022
-
-
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே இன்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வசந்த முதலிகே கடந்த ஓகஸ்ட் மாதம் 19ஆம் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் ஆடு மேய்க்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிாிவுக்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தைப் பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாதரவத்தை – பொிய பொக்கணைப் பகுதியைச் சோ்ந்த 25 …
-
இலங்கைசெய்திகள்
3 காரணங்களால் தேர்தலுக்கு அஞ்சும் அரசு! – கம்மன்பில சுட்டிக்காட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட அரசு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் விவகாரத்தில் அரசுக்கும் …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருளுக்கு முடிவுகட்ட ஒன்றிணையுங்கள்! – அரசியல்வாதிகளிடம் அகிலவிராஜ் வேண்டுகோள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்குச் சகல அரசியல்வாதிகளும் கைகோர்க்க வேண்டியது அவசியம்.” – இவ்வாறு முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் விற்பனை: மாணவன் உட்பட 47 பேர் சிக்கினர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய மாணவன் ஒருவர் உட்பட 47 பேர் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை பிற்போட அரசாங்கம் கடும் அழுத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு அரசாங்கத்திடம் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடியில் தேர்தலுக்கு கோடிக்கணக்கில் பணம் | மக்களுக்கே பாதிப்பு | ஐ.தே.கட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மாறப்போவதில்லை. அதனால் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதால் அதன் பாதிப்பு மக்களுக்கே ஏற்படும். அவ்வாறு …
-
இலக்கியம்கவிதைகள்
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅன்பின் தாத்தாவுக்குஉங்கள் பேரன் எழுதுவதுதாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல்முன்பு போல்நத்தார் கொண்டாட்டம் இல்லைநத்தார் தாத்தாவும் வரவில்லைஎங்கள் வீட்டு பூ மரம் பூக்கமறந்து விட்டது தாத்தா நோயும் நொடிம்யுத்தமும் அழிவும்பஞ்சமும் …
-
கம்பஹா மாவட்டம், சீதுவையில் ஆண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சீதுவை – கொட்டுகொடவில் இன்று இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 39 வயதான நபரே உயிரிழந்துள்ளார் என்று …