– ஆபிரிக்கவின் விடுதலை நாயகர்களில் மறக்க முடியாத பெயர்: —————————————————— கட்டுரையாளர் – ஐங்கரன் விக்கினேஸ்வரா ( ஜனவரி 17, ஆபிரிக்காவில் கொங்கோ நாட்டு விடுதலையின் வரலாற்று நாயகனான பாட்ரிஸ்லுமும்பாவின் …
January 17, 2023
-
-
இலங்கைசெய்திகள்
கலைப் பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்., தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து 62 வயது ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயில்வாகனம் கஜேந்திரன் (வயது – 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனித்து …
-
2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான சுயேச்சைக் குழுக்கள் வடக்கு மாகாணத்தில் போட்டியிட்டிருந்த நிலையில் இம்முறை குறைந்தளவான சுயேச்சைக் குழுக்களே நேற்று வரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வடக்கின் 5 …
-
அவுஸ்திரேலிய பெண் ஒருவர் 150 நாட்கள் மரதன் தொடர்ச்சியாக ஓடி சாதனை செய்துள்ளார். Erchana murray 32 வயது 2022.08.20 குயீன்ஸ்லாந்து வடக்கே உள்ள கேப் யார்க்கில் இருந்து தனது …
-
-
இலங்கைசெய்திகள்
அவசரகாலச் சட்டம் மூலம் தேர்தலைப் பின்தள்ள யோசனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு எவ்வாறான துரும்பைப் பயன்படுத்துவது என்று அரசு யோசித்து வருகின்றது. சிலர் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவற்றில் ஒன்றாக அவசரகாலச் சட்டத்தை அறிவித்து தேர்தலை …
-
இலங்கைசெய்திகள்
மொட்டுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் மக்கள்! – சந்திரிகா வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாட்டில் எதிர்வருகின்ற தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதில் ‘மொட்டு’க் கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார். சுயாதீனமாகச் செயற்பட்டு …
-
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை வழங்கத் தவறினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவரின் சொத்துக்கள் முடக்கப்படலாம் …