Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மரதன் ஓடி உலக சாதனை படைத்த பெண்

மரதன் ஓடி உலக சாதனை படைத்த பெண்

0 minutes read

அவுஸ்திரேலிய பெண் ஒருவர் 150 நாட்கள் மரதன் தொடர்ச்சியாக ஓடி சாதனை செய்துள்ளார்.

Erchana murray 32 வயது 2022.08.20 குயீன்ஸ்லாந்து வடக்கே உள்ள கேப் யார்க்கில் இருந்து தனது மரதனை தொடங்கினார்.நேற்று மாலை 6 மணிக்கு மெல்போனில் டான் ட்ராக்கில் ஓட்டத்தை முடித்தார்.இவர் ஒருநாளில் சுமார் 42.2km ஒட்டியுள்ளதுடன் 6630km மொத்தமாக 150 நாட்கள் ஒடி முடித்துள்ளார்.

வைல்டர்ன்ஸ் சொசைட்டிக்காக $ 101,000 மேல் நிதி திரட்டியுள்ளார்.இவர் அவுஸ்திரேலிய விலங்கு மற்றும் தாவர பேரழிவை தடுக்கவும் விழிப்புணர்வை உண்டாக்க இந்த மரதனை ஓடியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More