அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் …
January 20, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். முன்னதாக, …
-
இலங்கைசெய்திகள்
எம்.பி. பதவியிலிருந்து முஜிபுர் ரஹ்மான் இராஜிநாமா!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பதவியை இன்று இராஜிநாமா செய்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
இ.தொ.காவின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஜெய்சங்கர் உறுதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள …
-
இலங்கைசெய்திகள்
பணம் மூலம் ஆட்சிப்பீடம் ஏறுவதைத் தடுக்கவே புதிய சட்டம்! – அலி சப்ரி விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பணம் செலவிட்டு அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பதற்கு தேர்தல் செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் …
-
சேர்பியாவிடமிருந்து பிரிந்த தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து …
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்கவிதைகள்
குடிசை வீடு | கவிதை | அலிநகர் அஹமது அலி
by சுகிby சுகி 1 minutes readகுடியிருக்க ஒரு குட்டி வீடுகுடிசையானாலும் கட்டுவது பெரும் பாடுவீடில்லாது வீதியிலே வாழ்ந்துவீதியிலே மரணிக்கும் மக்களுக்கு மத்தியில்குடிசை வீடே போதுமடா சாமி.! வசந்த மாளிகை கட்டி முடிக்கவாங்காத வட்டிக் கடனில்லைவங்கியில் வைக்காத …
-
“தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தைப் பயன்படுத்தித் தேர்தலை இடைநிறுத்தினால் நீதிமன்றம் செல்வோம். அதேநேரம் தேர்தலை இடைநிறுத்துவதன் மூலம் நாட்டில் பாரிய பிளவு ஏற்படும் என அரசுக்கு எச்சரிக்கின்றோம்” என்று தெரிவித்த …
-
இலங்கைசெய்திகள்
புலிகளைப் பிரிக்கவே உதவினார் பிரேமதாஸ! – சஜித் கூறுகின்றார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தையாவைப் பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
கட்டம் கட்டமாகத் தீர்வு! – ரணில் அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 4 minutes read“இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரச்சினை இருப்பதன் காரணமாகவே அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் நாம் அனைவரையும் ஒன்றாக இணைத்துப் பேச்சு நடத்தவில்லை. …