“தேர்தலை ஒத்திப்போடும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. வெற்றியை அனுபவித்தது போல் தோல்வியை அனுபவிப்பதற்கு நாங்கள் தயார்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். …
January 24, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை ஒத்திவைத்தால் இரு வழிகளில் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்வதற்கு முடிவெடுத்துள்ளது. அதேவேளை, ஜே.வி.பி. மக்களை வீதிக்கு இறக்கிப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சிகளின் மூத்த …
-
பவித்திரா வன்னியாராய்ச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாகியதைத் தொடர்ந்து மேலும் மூவர் அமைச்சர்களாகவுள்ளனர். எஸ்.பி. திஸாநாயக்க, ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகிய மூவருமே அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
இடமாற்றங்கள் இரத்து! – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது எனத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் நடந்தால் நிலைமை மோசமடையும்! – நிதி அமைச்சு எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்காகப் புதிதாக பணம் அச்சடிக்க வேண்டி வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு பணம் அச்சடித்தால் பொருள்களின் விலைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும், …
-
இலங்கைசெய்திகள்
சம்பந்தன் மாபெரும் தலைவர்! – மஹிந்த புகழாரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு …
-
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க விடாமல் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தடையாக இருப்பதால் அவரை அந்தப்பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என்று அறியமுடிகின்றது. அரச தரப்பு …
-
அரசமைப்புப் பேரவையின் கூட்டம் நாளை புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று பதவியணித் தலைமை அதிகாரியும் நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர், பிரதமர் …
-
பொருளாதார நெருக்கடி பல நிறுவனங்களில் தாக்கத்தை செலுத்திஉள்ளவேளையில் ட்விட்டர் ,கூகுள், அமேசான், பேஸ்ஃபுக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில் 2006 சுவீடனில் நிறுவப்பட்ட நிறுவனமான மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாடிஃபை …
-
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை …