தாய்லந்துத் தலைநகர் பேங்கொக்கில் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் எரிந்து சாம்பலாயினர். அந்த வேனில் 12 பேர் இருந்தனர். கடந்த சனிக்கிழமை (21) அம்னாத் …
January 24, 2023
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
கலிபோர்னியாவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள கலிபோர்னியா கடலோர விவசாய பண்ணை …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற அரசு சதி! – சஜித் சீற்றம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் புதிய முயற்சியாக நாளை (25) கூடும் அரசமைப்பு பேரவை ஊடாகத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் இந்தச் சதிகளை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
ராஜபக்சக்கள் மீதான கனடாவின் தடை ஸ்ரீலங்கா அரசுமீது தொடர வேண்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅவதானிப்பு மையம் வரவேற்பு கனடா நாடு இனப்படுகொலையாளிகளான மகிந்த ராஜபக்ச மற்றுமட் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர்மீது விதித்துள்ள தடை வரவேற்கப்படுவதுடன் அனைத்து உலக நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்று …
-
செய்திகள்விளையாட்டு
SAAF டாக்கா மரதனில் இலங்கையின் மதுமாலிக்கு வெள்ளிப் பதக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்களாதேஷில் நடைபெற்ற தெற்காசிய மெய்வல்லுநர் சம்மேளனத்திற்கான (SAAF) பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் 2023 போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் சுஜானி பியூமிக்கா மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் …
-
இலங்கைசெய்திகள்
ரணிலும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார்! – பொன்சேகா எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல் இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார்” – இவ்வாறு ஐக்கிய மக்கள் …
-
இலங்கைசெய்திகள்
வசந்த முதலிகேவை விடுவிக்கக் கோரி கையெழுத்து வேட்டை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசால் தான்தோன்றித்தனமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக இன்று கையெழுத்து …
-
வயோதிபர்களான கணவனும் மனைவியும் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு இடம்பெறுள்ளது. 72 வயதுடைய கணவனும், 69 …
-
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கேகாலை, எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
13 ஆவது திருத்தம் முழுமை பெற வேண்டும்! – மஹிந்த வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றார் எனவும், அதிலுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்த தனித்தனியே எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்விகளைக் கேட்டு குழப்ப …