சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர். அத்துடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். நோர்ட்ன் பிரிட்ஜ் பகுதியில் குறித்த …
February 19, 2023
-
-
இலங்கைசெய்திகள்
களனி பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! – 6 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகளனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் இன்று (19) மாலை மாணவர்கள் குழுவொன்றால் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்துடன், …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி, உருத்திரபுரம் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய மூன்றாவது நபர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் நேற்று (18) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளைய தினம் இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரனும் பொட்டம்மானும் உயிருடன் உள்ளனர் | நடிகர் ஜெயபாலன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அவை உறுதிப்படுத்தப்படவில்லை அவை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எனவே இன்னும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருந்து …
-
இலங்கைசெய்திகள்
நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிப்போம் | தேர்தல்கள் ஆணைக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். …
-
இலங்கைசெய்திகள்
இராணுவத்திலிருந்து விலகிய 30 ஆயிரம் பேர் இன்னும் சரணடையவில்லையாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇராணுவ சேவையிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்காக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும், முப்படையை சேர்ந்த மேலும் 30,000 பேர் இன்னும் சரணடையவில்லை என்பதை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர். பொது …
-
உலகம்செய்திகள்
கேப்ரியல் சூறாவளி: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு; ஆயிரக்கணக்கானோர் மாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readநியூசிலாந்தில் கேப்ரியல் சூறாவளியால் (Cyclone Gabrielle) இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் வடக்கு தீவை புயல் தாக்கி ஒரு வாரமான நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் காணமல் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், வீட்டிலிருந்தது சிகிச்சை பெற முடிவு
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் , தனது இறுதிக்காலத்தை உறவினர்களுடன் கழிப்பதற்காக, தனக்கான சிகிச்சையை வீட்டிலேயே பெற முடிவுசெய்துள்ளார். தற்போதைய நிலையில் 98 வயதுடைய ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் …
-
இலங்கைசெய்திகள்
ஏழு நாள்களில் 51 பேர் கொலை! – இலங்கையில் பயங்கரம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியுள்ள இக்கட்டான நிலைமையில் படுகொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. நாட்டில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 …