தந்தை, தாய் மற்றும் சிறுவர்களான இரண்டு பிள்ளைகள் என நால்வர் அடங்கிய குடும்பம் இன்று காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, குட்செட் வீதி , அம்மா …
March 7, 2023
-
-
நாட்டின் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய ரூபாவை இலங்கையில் …
-
ஆசியாஇந்தியாஉலகம்சினிமாசெய்திகள்தமிழ்நாடு நடிகைகள்
தந்தையின் பாலியல் கொடுமையை குஷ்பு வெளிப்படுத்தியது ஏன்?
by இளவரசிby இளவரசி 3 minutes readதன்னுடைய 08 வயதில் தனது சொந்த தந்தையால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். மூத்த ஊடகவியலாளர் பர்கா தத் நடத்திய …
-
அமெரிக்காஆசியாஉலகம்செய்திகள்
தாய்வான் செல்லும் திட்டத்தை கைவிட்ட அமெரிக்கர்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்தி (Kevin McCarthy), தாய்வான் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது திட்டத்தைக் கைவிட்டுள்ளார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையிலேயே இவர் …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
முதலீட்டை மேற்கொள்ள உலக நாடுகளுக்கு ஆஸி. அழைப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readதமது அரசாங்கம் மேலும் பல நாடுகளோடு வர்த்தகத்தையும் நேரடி முதலீட்டையும் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) தெரிவித்தார். சிட்னி நகரில் நடைபெறும் இரண்டு நாட்கள் …
-
இலங்கைசெய்திகள்
கச்சதீவில் களவெடுக்கத் தனிப்படகில் வந்த கும்பல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகச்சதீவு பெருந்திருவிழாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் சேர்ந்தியங்கிய 9 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். …
-
இலங்கைசெய்திகள்
“உள்ளூராட்சித் தேர்தல் திகதி திறைசேரியின் கையில்தான்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டவாறு திறைசேரிச் செயலர், பொலிஸ்மா அதிபர், அரசாங்க அச்சகத் தலைவர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடல் நடைபெறும்” – என்று …
-
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெற்றோலிய உற்பத்திப் பொருள்களின் விலைகள் குறைவடையலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் …
-
இலங்கைசெய்திகள்
1846 இல் சிவன் கோயில் சொத்துக்கள் பற்றிய ஓலைச் சுவடிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readhttp://www.geevanathy.com/2023/03/1846-pdf.html திருகோணமலை சிவன் கோயில் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களை பதிவு செய்திருக்கும் இந்த ஓலைச்சுவடி கோயிலின் 1846 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரிய அசையும், அசைவற்ற சொத்துக்களின் விபரங்களை விரிவாகப் …