12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் …
March 23, 2023
-
-
இலங்கைசெய்திகள்
தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இல்லை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மார்ச் 28, 29, 30, 31 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 3ஆம் திகதியும் நடத்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமூலம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரானது’ …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
மோடி குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by இளவரசிby இளவரசி 1 minutes readமோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை …
-
இலங்கைசெய்திகள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யார் பொருத்தம்? – ‘மொட்டு’ விளக்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குச் சஜித் பிரேமதாஸ பொருத்தமானவர் அல்லர். அந்தப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்கவும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன. மொட்டுக் …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த ஆட்சியில் பலமான பங்காளியாக இருப்போம்! – மனோ அதிரடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“அடுத்த தேர்தலில் உண்மையான ஆட்சி மாற்றம் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நாம் இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கின்றோம். அவர் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என …
-
இலங்கைசெய்திகள்
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநுவரெலியா மாவட்டம், கந்தப்பளை பிரதேசத்திலுள்ள மாகுடுகலைப் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாகுடுகலை பிரதேசத்தில் ஐவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஒருவர் …
-
உலகம்கனடாசெய்திகள்
எட்மண்டன் அதிகாரிகளைக் கொன்ற சிறுவன் ‘மிகவும் பதற்றத்தில் இருந்தான்’
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடாவில் இரண்டு எட்மண்டன் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சிறுவன் ரோமன் சோல்டன் ஷேவ்சுக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். 16 வயது சிறுவன் “மிகவும் பதற்றத்தில் இருந்தான்” என்றும் போராடிக் கொண்டிருப்பது …
-
-