உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குத் தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்களிப்பு …
April 1, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வெறுக்கப்பட்டவர்களின் பட்டியலில் ராஜபக்சக்கள் முதலிடம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கையில் அதிகம் விரும்பப்படாத அரசியல்வாதிகளின் பட்டியலை இலங்கை சுகாதார கொள்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தின் நான்கு பேர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர். அதன்படி முன்னாள் …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறிமலை அராஜகம்: எவரும் கைதாகவில்லை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆதிலிங்கம் உள்ளிட்ட சிலைகள் சேதமாக்கப்பட்டு, அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த …
-
இலங்கைசெய்திகள்
பதுளை விபத்தில் 2 மாணவர்கள் பலி! – 9 பேர் காயம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன் 9 பேர் காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு …
-
முடி உதிருதல் என்பது அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் இறுதியில் வழுக்கை ஏற்பட வாய்ப்புள்ளது. முடி உதிரும் பிரச்சனை பெண்களே அதிகம் …
-
இலங்கைசெய்திகள்
சுயாதீன ஊடகவியலாளர் ரி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் நுவரெலியா அலுவலகத்துக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) …
-
இலங்கைசெய்திகள்
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 …
-
வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை …
-
ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தார். ஹசலக்க, வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கியே குறித்த சிறுவன் சாவடைந்தார். சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற …