Sunday, May 12, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி

படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி

0 minutes read

பெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) என்பவரின் சடலம்  அவரது படுக்கையில் காணப்பட்டதாக  பெல்மதுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

காலையில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை எனவும் அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் பணிப் பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More