ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்று மொட்டுக் கட்சியின் எம்.பி. ரஞ்சித் பண்டார …
April 11, 2023
-
-
2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் …
-
சினிமாதிரைப்படம்
நாக சைதன்யா நடிக்கும் ‘கஸ்டடி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கஸ்டடி’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஹெட் அப் ஹை..’ எனத் தொடங்கும் முதல் …
-
சமூக ஊடக தளங்களில் பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் …
-
இலங்கைசெய்திகள்
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபண்டிகைக் காலங்களில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது சாரதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வாகங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் தீவிரமடையும் இன்புளுவன்சா காய்ச்சல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது, எனவே …
-
-
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் கானான் ஜெப ஆலயத்தின் மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 …
-
இலங்கைசெய்திகள்
போலி ஏ.டி.எம். இயந்திர அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது …