0
பண்டிகைக் காலங்களில் முக்கிய நகரங்களில் வாகனங்களை நிறுத்தும்போது சாரதிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வாகங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக பல முக்கிய நகரங்களில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.