ஆயுள் காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இளைஞர், தனது நண்பருக்கு 20 இலட்சம் ரூபாவையும், …
May 4, 2023
-
-
குலோப்ஜாமுன் பாகில், ஒரு டிஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் உறையாமலும், சுவையாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும் போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் 3 நோய்கள் தொடர்பில் சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் டெங்கு, மலேரியா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்துக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவில்
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷங்காய் ஒத்துழைப்புக் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநடப்புச் செய்த எம்.பிக்கள் தையிட்டியில் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரையை அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதைக் கண்டித்து, யாழ். மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து எம்.பிக்கள் வெளிநடப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்., தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரையை அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதைக் கண்டித்து, ஒருங்கிணைப்புக் குழுக் …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டியில் தடைகளைத் தாண்டி சுமந்திரன், மாவை உள்நுழைவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readயாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்த விகாரையை அகற்றக் கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் …
-
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரைக்கு முன்பாக …
-
இலங்கைசெய்திகள்
எல்லோரும் சேர்ந்து போர்க்கொடி தூக்க வேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதை அரசு பிற்போட்டாலும் அந்தச் சட்டமூலத்தை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தினார். அவர் மேலும் …
-
இலங்கைசெய்திகள்
சஜித் மன்னிப்புக் கோருவார்! – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“சஜித் பிரேமதாஸ விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறு வரும்போது அவர் மக்களிடம் மன்னிப்புக் கோருவார்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் …