நமசிவாய என்பதன் பொருள் அறியாதவர் சைவ சமயியாக இருப்பதில் பயன் இல்லை நமசிவாய என்பதன் பொருள் என்னவென்று நாம் பார்த்தால் பஞ்சாசாரம் ஆகும் .பஞ்சாசாரம் ஐந்து சாரங்கள் , ஐந்து …
May 9, 2023
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, கிழக்கு எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ரணில் இணக்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் …
-
இலங்கைசெய்திகள்
ஆஸிக்குள் நுழைய முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 41 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த 41 இலங்கையர்களும் அந்நாட்டுப் பாதுகாப்புப் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றத்தில் இன்று (09) ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் ஃபவாத் சவுத்ரி, தனது …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 199 பேரை விடுவிக்கிறது பாகிஸ்தான்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ள 199 இந்திய மீனவர்களை, இம்மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யவுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலில் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
ஓரிகான் கடற்கரைகளில் கரையொதுங்கும் விசித்திர மீன்கள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readகோரைத் தாடைகள் மற்றும் பெரிய வீங்கிய கண்கள் கொண்ட பல விசித்திரமான தோற்றமுடைய மீன்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளதாக Fox Weather செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மீன்கள் பொதுவாக …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
மக்களின் வங்கி கணக்கில் ரூ.288.38 கோடி திருட்டு; சைபர் கிரைமில் அதிர்ச்சி
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியா – தமிழகத்தில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருடப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் பொிஸார் தெரிவித்துள்ளனர். …
-
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை திருப்பதி மலைக்கு சென்று தரிசனம் பெற்றார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பூங்கொத்துடன் வரவேற்புக் கொடுத்தனர். …
-
இலங்கைசெய்திகள்
“தமிழீழக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சிங்கள – பௌத்தமயமாக்கல்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“மீண்டும் ஒருமுறை தமிழீழக் கோரிக்கைக்கான முயற்சி முன்வைக்கப்படாமலிருக்க வடக்கின் மக்கள் தொகையில் 25 சதவீதம் சிங்களவர்களாக இருக்க வேண்டும் என அரச மற்றும் இராணுவ உயர்மட்டங்கள் முடிவெடுத்து அதற்காக சிங்கள …