திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் நடத்தத் திட்டமிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, …
May 18, 2023
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்தில் இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் இன்று இடம்பெறும் நினைவேந்தல்களுக்கு ஒத்திசைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது என்று ஏற்பாட்டாளர்கள் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் போலி தந்தைக்கு 10,000 பவுண்டுகள்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் விசாவை பெற்றுக்கொடுப்பதற்காக பெண் ஒருவரின் குழந்தைக்கு போலி தந்தையான நடிக்கும் இங்கிலாந்து பிரஜைக்கு 10,000 பவுண்டுகள் வழங்கப்படுகிறது. பிபிசி ஊடகவியலாளர்கள் முன்னெடுத்த புலனாய்வு அறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்துக்கு …
-
இலங்கைசெய்திகள்
உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு இன்று காலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இணையத்தை துண்டித்த ஒரு மில்லியன் இங்கிலாந்து மக்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் என்றும் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை சமாளிக்க இங்கிலாந்து மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஒரு மில்லியன் இங்கிலாந்து மக்கள், தமது Broadband வசதியை …
-
அமெரிக்காஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
விரைவில் ஜோ பைடன்- மோடி சந்திப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஜப்பான் – ஹிரோஷிமாவில் நடைபெறுகிற ‘ஜி-7’ உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ‘ஜி-7′ …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரம்; புதிதாக 906 பேருக்கு தொற்று
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 906 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த தொற்றால் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் இன அழிப்பின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவால் ரத்தான குவாட் உச்சிமாநாடு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readகுவாட் உச்சிமாநாடு ரத்தானது. ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்துஇந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பானின் …