0
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 906 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 இலட்சத்து 84 ஆயிரத்து 058ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவினால் நேற்று நால்வர் உயிரிழந்தனர். இன்று 20 பேர் உயிரிழந்தார். இதுவரை தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்து 814 ஆகும்.