Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரம்; புதிதாக 906 பேருக்கு தொற்று

இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரம்; புதிதாக 906 பேருக்கு தொற்று

0 minutes read

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 906 பெருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 இலட்சத்து 84 ஆயிரத்து 058ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவினால் நேற்று நால்வர் உயிரிழந்தனர். இன்று 20 பேர் உயிரிழந்தார். இதுவரை தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்து 814 ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More