தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சாணக்கியன் …
June 7, 2023
-
-
கொழும்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் …
-
இலங்கைசெய்திகள்
“கஜேந்திரகுமார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பே சபை அமர்வில் பங்கேற்க அனுமதி”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். இதனைப் பொலிஸார் என்னிடம் தெரிவித்துள்ளனர்.” – இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன …
-
இலங்கைசெய்திகள்
கஜேந்திரகுமார் எம்.பியின் சிறப்புரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! – சஜித் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதியன்று அப்போது சபாநாயகராகப் பதவி வகித்த சமல் …
-
இணைய இதழ்கள்இலங்கைப் பதிப்புசெய்திகள்
ஞானம் | ஜூன் 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read277-Gnanam (1)
-
இலங்கைசெய்திகள்
பொலிஸார் அதிகார வரம்பை மீறக் கூடாது! – எதிரணி காட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய புலனாய்வாளர்களும் சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய பொலிஸாரும் தங்கள் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது.”
-
இலண்டன்உலகம்செய்திகள்
ஆசிரியர்களை “சார்” அல்லது “மிஸ்” என்று அழைக்க மாணவர்களுக்கு தடை
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலண்டனில் உள்ள உயர்மட்ட அரச பாடசாலையில், ஆசிரியர்களை அழைக்க “சார்” அல்லது “மிஸ்” என்ற தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Harris Westminster Sixth Form and Harris Clapham …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டனில் வார இறுதியில் “இடியுடன் கூடிய மழை”
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலண்டனில் நீடித்த வறண்ட வானிலை முடிவுக்கு வருவதால், இந்த வார இறுதியில் கடுமையான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இலண்டனில் சனிக்கிழமையன்று …
-
ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா இடையேயான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் உள்ள கக்ஹொவ்ஸ்கா …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் இளைஞன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே …