அரசாங்க மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல …
October 26, 2023
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வு
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க பாராளுமன்ற சபாநாயகராக மைக் ஜான்சன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பாராளுமன்ற பிரதிநிதி சபையில் ஜனநாயக கட்சியை விட குடியரசு கட்சிக்கு அதிக …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழப்பு; 60 பேர் காயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கா, லூயிஸ்டன், மைனே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவ்வாறு 22 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதிப் பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவில்லை! – ஐ.தே.க. பதிலடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“ரணில் விக்கிரமசிங்க வலிந்து சென்று, மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை. அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர். எனவே, நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்க வேண்டும்.” …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஐ.நா அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுக்கும் இஸ்ரேல்
by இளவரசிby இளவரசி 1 minutes readஐக்கிய நாடுகள் ஸ்தாபன அதிகாரிகளுக்கு விசா வழங்க இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸின் தாக்குதல் காரணம் இல்லாமல் நடக்கவில்லை என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார். அதேவேளை, …
-
இலங்கைசெய்திகள்
புதிய பொலிஸ்மா அதிபரை உடன் நியமிக்க வேண்டும்! – மொட்டு கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபுதிய பொலிஸ்மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் கோரிய ‘சிஸ்டம் சேஞ்ச்’ விரைவில்! – மனுஷ உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readமக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் மாற்றத்தை (Systems Change) ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு …
-
இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காலி மாவட்டம், யக்கலமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய எம்.நவரத்ன …
-
இந்தியாஉலகம்கனடாசெய்திகள்முக்கிய செய்திகள்
கனடா பிரஜைகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா!
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடா பிரஜைகளுக்கு இந்தியா மீண்டும் விசா வழங்கத் தொடங்கவுள்ளதாக கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று (25) அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்கக்கூடும் என்று …