0
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று(04) வழமை போன்று இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.