குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று(04) வழமை போன்று இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW