0
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 81 பாடசாலை மாணவர்கள் கடந்த மாதம் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனையை அகற்ற பொலிஸாருடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.