உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்சன்ட் பெர்னாண்டோ
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, இன்று பிற்பகல் கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு சென்று சரணடைந்தார். இதன்போது, அவரை தலா 10 இலட்சம் …
-
உலகம்செய்திகள்
கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் இணையத் தொடர்பு செயலிழப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் இணையத் தொடர்பு செயலிழந்தது. கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் நான்கு அமைப்புகள் இணையத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. …
-
சீனாவின் ஜியாங்சியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், 80 மாவட்டங்களில் நீரில் மூழ்கின.கனமழை அடுத்து …
-
அமெரிக்காவைச் சேர்ந்த கணினி நிறுவனம் ஐபிஎம் ரஷ்யாவில் தனது தொழிலைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவில் மார்ச் முதல் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்திருந்தது. அதேநேரத்தில் …
-
இம்முறை புனித ஹஜ் கடமைக்காக ஹஜ்ஜாஜிகளை அனுப்புதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக இம்முறை ஹஜ் கடமைகளுக்கு இலங்கையில் இருந்து ஹஜ்ஜாஜிகளை அனுப்பாமல் இருக்க அண்மையில் …
-
இலங்கைசெய்திகள்
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு மைத்திரிபால சிறிசேன
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் …
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம …
-
விதை நெல் உற்பத்திக்காக விவசாயிகளுக்கு தேவையான 2022 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்திற்குட்பட்ட 9 மாகாணங்களிலும் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள 6,774.3 …
-
இலங்கைசெய்திகள்
மத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானத்தில் வீழ்ச்சி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமத்திய கலாசார நிதியத்தின் நாளாந்த வருமானம் 9 இலட்சம் ரூபா வரை குறைவடைந்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, புராதன இடங்களுக்கு செல்வதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு …