கம்பஹா மாவட்டத்தில் யாருக்கேனும் காய்ச்சல் தொடர்பில் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று, பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் …
கனிமொழி
-
-
உலகம்செய்திகள்
பிரான்சில் நடந்த இலங்கை குடும்பத்தின் கொடூர கொலை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readNoisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் பலியாகினர். நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றிய தாதியர்களின் கவனயீனத்தால் இன்றைய தினம் மாலை சிகிச்சை பெற வந்த 97 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய …
-
பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் திருமணமாகாத இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மடூல்சீமை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
சமஷ்டி தீர்வுக்கான கருவியே இந்திய – இலங்கை ஒப்பந்தம்
by கனிமொழிby கனிமொழி 8 minutes readஇலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது, என்றும் ஆகவே இந்திய …
-
இலங்கைசெய்திகள்
சற்றுமுன் ஊரடங்கு தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவெயாங்கொட காவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவற்துறை ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 3400 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரையொன்றை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மீறுகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையையும் பொதுமக்கள் சேவை தினமாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு …
-
சன்ஸ்கிரீன் என்பது ஒரு வேதியியல் பொருள் ஆகும், இது சூரிய ஒளி கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க செயல்படுகிறது. ஏற்கனவே சருமத்தில் நுழைந்த சூரிய கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு சருமத்தின் …
-
ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது பல வகையான நோய் பாதிப்புகளை உண்டாக்கும். சாப்பிடும் உணவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். சிலருக்கு வெளி உணவுகளை உட்கொள்ளும்போது வாந்தி, …