உங்கள் அக்குள் கருமையாக இருப்பது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உங்களுக்கு பிடித்த உடைகளைக் கூட இதனால் போட முடியாமல் போகலாம். அக்குள் கருமையைப் போக்குவது மிகவும் எளிதானது. பேக்கிங் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
கட்டண அறவீடுகளின்றி வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டண அறவீடுகளின்றி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றுலா வீசா அனுமதியை இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு …
-
இலங்கைசெய்திகள்
மின்சாரக் கட்டணம் 100 % அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் …
-
இலங்கைசெய்திகள்
100,000 டொலர்களுக்கு வெளிநாட்டவர்களுக்கும் நீண்ட கால வதிவிட விசா
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா …
-
அமைச்சரவை பேச்சாளராக, வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் நேற்று (25) இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் அமைச்சரவையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அமைச்சரவை இணை …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு 3 வாரங்கள் கால அவகாசம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநீதிமன்றத்தில் மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் …
-
செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் மூன்றாவது மிகப்பெரிய புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. Radio Liberty வெளியிட்டிருக்கும் தகவலின் படி, Planet Labs செயற்கைக்கோள் எடுத்தனுப்பிய …
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது. கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான …
-
அத்தியாவசிய தேவைகளுக்கான வரிசைகளை உடனடியாக முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். பொருளாதாரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த அரசாங்கம் நாட்டை தம்மிடம் …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readலிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று நள்ளிரவு (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அறிவித்துள்ளது. அந்த வகையில், …