தேவையானவைகோழிக்கறி – 1/2 கிலோ,பெரிய வெங்காயம் – 3,தக்காளி – 3,இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,தனியா தூள் …
கனிமொழி
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி – வன்னேரிக்குளம் பகுதியில் 7 கைக்குண்டுகள் அடையாளம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்து கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக காணி உரிமையாளரால் …
-
இலங்கைசெய்திகள்
16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு !
by கனிமொழிby கனிமொழி 2 minutes readமுல்லைத்தீவு வவுனிக் குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது முல்லைத்தீவு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 100 ஆண்களும் 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்ற தோரணையில் நாட்டில் தற்போது அவசரகால நிலமை ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் முற்று …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் ஒட்சிசன் இன்றி எந்த நோயாளியும் மரணிக்க இடமளிக்க மாட்டோம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதற்கிணங்க …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி வழங்கும் திடடம் ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவெளிநாட்டு வேலைக்காகச் செல்ல இருக்கும் இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் நேற்று மீண்டும் ஆரம்பமாகியது. இந்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு …
-
இந்தியாசெய்திகள்
ஜாலியன்வாலாபாக் நினைவிடம் சீரமைப்பது தியாகிகளுக்கு அவமதிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபுதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் நினைவிடம், ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பல்வேறு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தத்ரூபமாக 3 டி.யில் காட்டும் ஒளி, ஒலி …
-
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் அஜ்மல் அமீர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘திரு திரு துறு துறு’, ‘கோ’, ‘இரவுக்கு ஆயிரம் …
-
மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.