மின்சார சபை, பெற்றோலியக் கூட்டத்தாபனத்துக்கு 80பில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விகாரைகள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க …
கனிமொழி
-
-
நம் முன்னோர்கள் கண்ட வைத்திய முறைகளிலும் இந்த இலை பெருமளவு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய இந்த இலை எப்படி எல்லாம் பயன்படுகிறது? நிம்மதியான தூக்கத்தை பெற இதை என்ன செய்யலாம்? தீராத …
-
காது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளே, நடுவில், வெளியே என்று மூன்று பிரிவுகள் காதிற்கு உண்டு. இதில் நோய் தொற்றுகள், டான்சில் என்னும் சதை வளர்ச்சி, சைனஸ் போன்றவற்றாலும் பிரச்சனைகள் காதில் ஏற்படுவதற்கு …
-
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் அடுத்த மாதம் மேலும் 750 பேரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரியன் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களை அந்நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்புவதற்கு …
-
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல், நேற்றிரவு(19) நல்லடக்கம் செய்யப்பட்டது. வின்சர் கோட்டை வளாகத்திலுள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் உள்ள அரச பெட்டகத்தினுள் மகாராணியின் பூதவுடலை தாங்கிய பேழை இறக்கப்பட்டது. அர்ப்பணிப்புக்கான …
-
இலங்கைசெய்திகள்
மார்க்கங்கள் பராமரிக்கப்படாமையே ரயில்கள் தடம்புரள்வதற்கான காரணம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readரயில் மார்க்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையே கரையோர மார்க்கத்தில் ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணம் என ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான சிறந்த தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் …
-
இலங்கைசெய்திகள்
முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது கிடைக்கப்பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்தவொரு வைத்தியசாலையிலும் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் …
-
இலங்கைசெய்திகள்
செப்டெம்பர் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 833ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 1 …
-
இலங்கைசெய்திகள்
கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மன்னாரில் பறந்த பட்டங்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை …
-
இலங்கைசெய்திகள்
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 …