இஸ்லாமிய இலக்கியக் கழகம்அமீரகப் பிரிவின் சார்பில்ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா நாள் : 13.11.2022 ஞாயிற்றுக்கிழமைநேரம் : சரியாக மாலை 5.00 …
பூங்குன்றன்
-
-
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவரான அமரத்துவமடைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார்.
-
ஈழத்து பாடலாசிரியர் குவேயின் கண்ணம்மா பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. குவே பாடலை எழுத பத்மயன் இசையமைத்துள்ளார். Jans Henry வீடியோப் பாடலை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பேராதனைத் தமிழ்த்துறையில் மஹாகவி நினைவு 50
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஈழத்தின் முதன்மைக் கவிஞர் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்களின் 50ஆவது ஆண்டு நினைவாக “மஹாகவி நினைவு 50 – சிறப்புரையும் நூல்கள் அறிமுகமும் ” என்ற …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
அண்ணாவின் வீர மரணம் | ந. பிரதீப்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபொல்லாத அந்த இருண்ட விடிகாலை வாராமல் போயிருக்கலாம். ஒரு முடி உதிர்தலைக்கூட ஏற்றுக்கொள்ள முடியா மனித மனதுக்கு உன்னை இழத்தல் என்பது தான் இந்த யுகத்தில் எனக்கு நேரிட்ட மிகப்பெரிய …
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் சற்று முன்னர் பாணந்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிரோச பிரியந்தி தாபரே நிரோசன் ஆகிய நால்வரே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர். மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்ததால் அவர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
இயக்குனர்கள்சினிமா
வித்தியாசமான தோற்றத்தில் நிவின் பாலி | ராமிய் புதிய படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். …
-
வன்னி தமிழ் மக்கள் ஒன்றியமும் தவமணி அறக்கட்டளை இணைந்து நடைமுறைப்படுத்தும் பசுமையாக்கும் செயற்திட்டம் திருகோணமலை சல்லி/அம்பாள் மகா வித்தியாலயம், சல்லி/ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், சல்லி/ஸ்ரீ கடற்கரை பிள்ளையார் ஆலயம், சரஸ்வதி …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஈழவூர் – பூநகரியில் யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதொல்லியல் அபாயங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் ஈழம் சந்தித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், கிளிநொச்சியில் உருக்குலையும் ஒரு பூர்வீக கிராமத்தின் கதையை கவிஞரும் எழுத்தாளருமான சர்மிளா வினோதினி எழுதியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்ற …